Monday, May 24, 2010

உயிரே...




















உயிரே
எனக்கு பெரிய ஆசைகள்
ஏதும் இல்லை....

உன் கண்களில் தெரிகின்ற‌
என் விம்பத்தைப் பார்த்து
தலை சீவிக் கொள்ள வேண்டும்...

அவ்வளவு இடைவெளி
நமக்குள் இருந்தால் போதும்...

No comments:

Post a Comment